Friday, September 26, 2008

கல்வியே செல்வம்

கலைமகளின் செல்வம் கலையாத செல்வம்!
அலைமகளின் செல்வம் அலைபோல் -- கலையும்
விலகும்! திரளும்! மறையும்! நிலைத்து
வளர்வது கல்விதான் காண்.

1 Comments:

Blogger Deepa said...

கலைமகள் அருள் இருந்தால்
அலைமகள் அருள்பாலிக்க பக்கத்திலேயே தான் இருப்பாள்.

கூடவே மலைமகளும் இருந்துவிட்டால் ,
(காலம்)கலையும் முன்னே ,
கற்ற கலையின் துணை கொண்டு
(வரும்)காலத்தை எதிர்க்கொள்ள துணிவோடு இருக்கலாமே!!!

6:07 AM

 

Post a Comment

<< Home