Sunday, November 09, 2008

விலங்காய் மாறாதே

தாக்கிப் பழகுதல் காட்டு விலங்கினத்தின்
கூற்றுநிகர் வக்கிரத்தின் சீற்றந்தான் -- சீற்றமின்றித்
தாங்கிப் பொறுத்தல் தனிமனித ஆற்றல்தான்!
தாங்கினால் தாழ்வில்லை! சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home