Thursday, December 18, 2008

இன்னலைப் போக்கு

இருக்கும் வரையில் இனிமையாய்ப் பேசி
அருமையாய் அன்பைப் பொழிந்து -- பெருந்தன்மை
தென்றலாய் வீச தெளிவாக இல்லறத்தை
இன்பமாக்கி இன்னலைப் போக்கு.

மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home