Saturday, December 13, 2008

கிள்ளிஎறி

சினத்திற்கு என்றும் சினம்விடை அல்ல !
மனத்தின் அமைதி மழையை -- சினமாம்
நெருப்பின்மேல் ஊற்றும் நிலையே விவேகம் !
அரும்பிலே கிள்ளிஎறி ! ஆம்.

மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home