Saturday, December 13, 2008

பேச்சைக் குறைப்போம்!

பேச்சைக் குறைத்தால் பெருஞ்சிக்கல் எல்லாமே
மூச்சற்றுப் போய்விடும் முத்தம்மா--பேச்சுக்குப்
பேச்சிங்கே பேசுகின்ற பேச்சால்தான் வம்பாகி
தூற்றலுக்கு வித்தாகும் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home