Saturday, December 13, 2008

வாழ்க்கை

துளிகள் உயிர்பெற்று உலவித் துளியாய்ச்
சுழிகளில் சிக்கிச் சுழன்று -- உழன்று
உயர்வதும் தாழ்வதும் இந்த உலகின்
நியதியாம்! வாழ்க நினைந்து.


மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home