Wednesday, March 24, 2010

மௌனத்தை நாடு!

பூகம்பம் ஏற்படுமா? சற்றும் கலங்காதே!
வேகமாகப் பேரலைகள் தாக்குமா? ஓடாதே!
நாச எரிமலைகள் சீறுமா? வாடாதே!
ஈடற்ற மௌனத்தை நாடு.

0 Comments:

Post a Comment

<< Home