Wednesday, March 10, 2010

உடைந்தால் சேராது!

கண்ணாடிப் பாத்திரந்தான் வாழ்க்கை! உடையாமல்
கண்ணிமைபோல் காப்பதுதான் நம்கடமை!தன்னிலை
தன்னை மறந்தே தவறவிட்டால் சுக்குநூறாய்க்
கண்முன் உடைந்துவிடும் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home