Tuesday, February 23, 2010

நம்பிக்கையே நிம்மதி

========================
உள்ளங்கள் எண்ணுவதைக் கண்டறியும் வாய்ப்புவகை
எள்ளளவும் இங்கில்லை! ஆகவேதான் நிம்மதி!
சொல்வதை நம்புகின்றோம்!இல்லையேல் நாள்தோறும்
முள்ளுறுத்தும் வேதனைதான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home