Friday, February 12, 2010

நாவும் பெண்ணினமும்!

நாவும் பெண்ணினமும்!
========================
முப்பத்து இரண்டு முனைப்பற்கள் மத்தியில்
எப்பொழுது என்னநேரும் என்றேதான் நாள்தோறும்
தத்தளிக்கும் நாவைப்போல் பெண்ணினமும் இவ்வுலகில்
தத்தளித்து வாழ்கிறது சாற்று.

--- மதுரை பாபாராஜ்

கரு:பட்டிமன்ற நாவலர் லியோனி அவர்களின் கருத்துரை

0 Comments:

Post a Comment

<< Home