Sunday, November 08, 2009

ஆசையே அழிவுக்குக் காரணம்!

=================================
ஆசைக்கும் காற்றுக்கும் பேரழிவுப் போட்டிவைத்தால்
ஆசையின் வேகம்முன் காற்று தலைகுனியும்!
ஓசை இழந்தே ஒடுங்கி அடங்கிவிடும்!
ஆசை அழித்துவிடும் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home