Friday, February 12, 2010

ஒழுக்கத்தைப் பேண்!

==========================
ஒழுக்கம், உணர்வில் கல்ந்து நிலைத்தால்
சலனம் நெருங்கிடவும் அஞ்சும்--ஒழுக்கம்
உணர்ச்சியைப் போலவே தோன்றி மறைந்தால்
குணமிழந்து நாணவைக்கும்! கூறு.

--- மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger Learn said...

அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்

9:56 PM

 

Post a Comment

<< Home