Friday, February 12, 2010

வீட்டுக்கு வேர்!

=================
ஆமை, முதுகிலே கூட்டைச் சுமப்பதுபோல்
பூமகள் எங்குசென்ற போதிலும் -- ஆமைபோல்
வீட்டுக் கடமைகளை எண்ணிச் சுமந்திருப்பாள் !
வீட்டுக் கவள்தானே வேர்.

-- மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home