Sunday, February 21, 2010

பாதிப்பு!

--------------
உலுக்கும் நிகழ்வுகள் உள்ளத்தைத் தாக்கிக்
கலக்கத்தைத் தந்தால் மனிதன் -- நிலைகுலைந்து
தள்ளாடி சோர்விழந்து வெற்றிடத்தைப் பார்த்தேதான்
தள்ளுவான் காலத்தை! சாற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home