Sunday, February 21, 2010

மொழிக்கலப்பு

===============================================
கரு:அறிஞர் அண்ணாவின் கருத்து
================================================
பெண்கள் விழிகளுக்கு மைதீட்டும் சிற்றளவில்
வண்டமி ழோடு வடமொழிச் சொற்களோ
வந்து கலந்தால் துயரில்லை! மீறினால்
செந்தமிழைத் தேடவேண்டும் செப்பு.

--மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home