Sunday, February 21, 2010

கடையனின் நிலை!

---------------------------------------
இடைவெளி விட்டே இடிமழை என்றால்
தடைகளைத் தாண்டிப் பயணம் தொடரும்!
இடைவெளி இன்றிப் புயல்மழை என்றால்
கடையனுக்குத் தேற்றமுண்டோ ?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home