Tuesday, February 23, 2010

செம்மை மாதர்!

=========================
படிதாண்டாப் பத்தினி என்றநிலை மாறி
படிதாண்டா விட்டாலோ பட்டினிதான் என்றே
படிதாண்டிச் சென்றபோதும் பத்தினியாய் வாழும்
நெறிமுறையை ஏற்றார் விழைந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home