Friday, March 19, 2010

வருவது வந்தே தீரும்!

=========================
தாழ்ப்பாளைப் போட்டேதான் வீட்டுக்குள் வாழ்ந்தாலும்
வாழ்விலே சிக்கல்கள் வாசலுக்கே தேடிவரும்!
ஊர்ந்தேதான் உள்ளே படையெடுத்து வந்துவிடும்!
ஆர்ப்பரிக்கும் வேதனையைத் தந்து .

0 Comments:

Post a Comment

<< Home