Sunday, October 26, 2014

அகர வரிசைக் கவிதை!
-----------------------
அன்றாடம் ஆசை இதயத்தில் ஈனமானால்
உன்னைத்தான் ஊர்சுற்றி என்றேதான்  ஏளனமாய்
ஐந்துபேரும் தூற்றித்தான் ஒண்டாமல் ஓடுவார்
ஔவைத்  தமிழால்  இகழ்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home