Sunday, October 26, 2014

எப்படித்தான் காண்பார் வழி?
-----------------------------------------------------------
சுற்றிவந்து சிக்கல் குறுக்கும் நெடுக்குமாய்க்
கட்டங்கள் போட்டேதான் சிக்கவைத்துப் பார்த்திருந்தால்
சிக்கித் திணறுகின்ற மக்கள் தவித்திருப்பார்!
எப்படித்தான் காண்பார் வழி?

0 Comments:

Post a Comment

<< Home