Sunday, December 21, 2014

ஆட்கொல்லி!
------------------
சொத்துபத்தே இல்லாத வாழ்க்கையே சொர்க்கமாகும்!
சொத்து! பகைக்குள் பகைவளர்க்கும் ஆட்கொல்லி!
எப்படித் தந்தாலும் வெறிச்செயலைத் தூண்டிவிடும்!
சொத்து நரகத்தின் தூது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home