Friday, December 19, 2014

தெய்வத்திரு வி என் சிதம்பரம்
 அவர்களுக்கு காணிக்கை
----------------------------------------------------------------------------
உருகுகின்றேன் இன்றும்
-------------------------------------------
இருந்தபோது வீட்டிற்கு அழைத்தே எந்தன்
அருகில் அமர்ந்து விருந்தோம்பல் செய்தே
உருகவைத்த ஏந்தல் சிதம்பரம் அய்யா!
உருகுகின்றேன் இன்றும் நினைத்து.

0 Comments:

Post a Comment

<< Home