Sunday, August 23, 2015


முதுமையின்
விளிம்பில்!
-----------------------------
நீயின்றி நானிங்கே! நானின்றி நீயிங்கே!
தூரிகை நீதானே! தாளாக நான்தானே!
ஓவியத்தைக் காண்பதற்கே ஏக்கத்தில் தத்தளிக்கும்!
யாரொருவர் வாழ்ந்தாலும் உள்ளத்தில் வாட்டந்தான்!
பாரிலே வாழ்வின் இயல்பு.

0 Comments:

Post a Comment

<< Home