Sunday, January 10, 2016

மனிதப் புனிதர்
------------------------------------------
சூழ்நிலையே தோன்றாமல் நல்லவராய் வாழ்ந்திடலாம்!
சூழ்நிலைகள் தோன்றி உலுக்கிடும் நேரத்தில்
சூழ்நிலையை வென்று தலைநிமிர்ந்து நிற்பவரைச்
சூழ்ந்து வணங்கும் உலகு.

0 Comments:

Post a Comment

<< Home