Sunday, January 10, 2016

காலையில் எழுந்ததும் சிரிப்போம்

சோலை மலரினங்கள் பூத்துச் சிரிப்பதுபோல்
காலைப் பொழுதில் விழித்தெழுந்து நாமிங்கே
சோலை மலராய் சிரித்த முகத்துடன்
நாளை வரவேற்போம் வா.

0 Comments:

Post a Comment

<< Home