Sunday, August 07, 2016



ஹிரோஷிமா தினம்
அஞ்சலிக் கவிதை!

          06.08.16

நாகசாகி மற்றும் ஹிரோஷிமா ஊர்களை
நீசமனம் கொண்ட அமெரிக்கா குண்டுகளை
வீசித்தான் பேரழிவால் நாசமாக்கிப்பார்த்தது!
பாதிப்பால் இன்றளவும் மக்கள் துடிக்கின்றார்!
வேதனையில் பங்கெடுப்போம் நாம்.



0 Comments:

Post a Comment

<< Home