Monday, August 01, 2016


பற்றுக பற்றை

தாய்நாடு தாய்மொழி தம்மை மறந்துவிட்டுச்
சேய்கள் வளருமானால் நாட்டின் எதிர்காலம்
கேள்விக் குறியாகும்! கேலிப் பொருளாகும்!
சேய்களிடம் இப்பற்றை ஊட்டு

0 Comments:

Post a Comment

<< Home