Tuesday, August 02, 2016

107  வெடிப்புறப் பேசு

நேருக்கு நேராய் ஒளிவு மறைவின்றி
பாரபட்ச மில்லாமல் சொல்லவந்த நற்கருத்தை
யாருக்கும் அஞ்சாமல் பேசுகின்ற ஆற்றலே
பேரும் புகழும் தரும்.

0 Comments:

Post a Comment

<< Home