Tuesday, August 02, 2016





109  வையத் தலைமை கொள்

தன்னலமற்ற கொள்கை, தியாக மனப்பான்மை,
உண்மை, ஒழுக்கம், மனிதநேயச் சிந்தனை,
அஞ்சாமை, மாசற்ற உள்ளம் படைத்தவரை
என்றும் தலைவரெனப் போற்று.
பாரதியின் புதிய ஆத்திச்சூடி நிறைவு

0 Comments:

Post a Comment

<< Home