Tuesday, March 06, 2018

மதவாதம் எடுபடாது!

தந்தை பெரியார் பகுத்தறிவு மண்ணகத்தில்
சந்துமுனைச் சிந்தாம் மதவாத ஊளைகள்
என்றும் எடுபடாது! மக்களின் ஒற்றுமை
பந்தாடிப் பார்க்கும்  உணர்.

0 Comments:

Post a Comment

<< Home