Friday, March 30, 2018

இனியவை நாற்பது


பாடல். 5

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.
-----------------------------------------------------------------------------------------
கொல்லாமை வாழ்வில் இனிது!நடுநிலை
தொய்வின்றி வேந்தனோ தீர்ப்பளித்தல்  தேனினிதாம்!
நல்முறையில் ஆள்தலே நாட்டிற் கினிதாகும்!
உள்ளத்தைப் புண்படுத்தும் பொல்லாங்கு கூறாமை
எல்லோர்க்கும் என்றும் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home