Saturday, April 13, 2019

வள்ளுவர் என்னத்த சொன்னாரு?

சொல்லாததே இல்லங்க!

அன்பைப் பத்தி
ஆக்கத்தைப் பத்தி
இன்சொல் பத்தி
ஈகையப் பத்தி
உழவைப் பத்தி
ஊக்கத்தைப் பத்தி
எளிமையப் பத்தி
ஏற்றத்தைப் பத்தி
ஐம்புலன் பத்தி
ஒழுக்கத்தப் பத்தி
ஓங்குபுகழ் பத்தி
ஔவைத் தமிழ்ல
எஃகு போல சொல்லி இருக்காரு!

அடேயப்பா இவ்வளவா?
இதுமட்டுமில்ல!
அவரு சொல்லாததே இல்லங்க!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home