Monday, July 22, 2019

பெற்றோரைப் போற்று!

அம்மாவும் அப்பாவும் இவ்வுலகில் உள்ளவரை
அன்பாகப் பேசுங்கள்! அன்றாடம் பேசுங்கள்!
இந்தத் தரணிவிட்டுப் போய்விட்டால்  என்றுபேச?
பெற்றோரின் ஆசிகளை நாடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home