Wednesday, July 17, 2019

ஊன்றுகோல்!

வாழ்ந்த நிலைகளைக் காட்டிலும் இன்றிங்கே
வாழும் நிலை உயர்ந்திருந்தால்  அன்றிங்கே
வாழ்ந்திருந்த காலத்தை என்றும் நினைக்கவேண்டும்!
வாழ்க்கையின் ஊன்றுகோல்  அஃது.

மதுரை பாபாராஜ்
16.07.19

0 Comments:

Post a Comment

<< Home