Thursday, July 11, 2019

துரோகம்!

இங்கே துரோகத்தைச் செய்து மறைத்தேதான்
என்றும்போல் வாழும் நிலையெடுத்தால் காலமோ
உன்றன் மனசாட்சி தன்னை உசுப்பிவிட்டே
என்றும் உறுத்தத் தொடங்கித் துடிக்கவைக்கும்!
நம்பிக்கை மோசம் கொலைக்கு நிகராகும்!
அன்பில் களங்கம் தவிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home