Saturday, July 13, 2019

தேவையா?

வள்ளுவத்தின் மீது வாதங்கள்!

இப்படித்தான் சொன்னாரு
அப்படித்தான் சொன்னாரு
எப்படித்தான்சொன்னாரு
வள்ளுவரு என்னநெனச்சு
இங்கேதான் சொன்னாரு
யாருக்கும் தெரியாது
ஒருவருக்கும் புரியாது
வள்ளுவரு எழுதிவச்சு
எப்பவோ போனாரு
அதவச்சு நாமெல்லாம்
நெனச்சதையே சொல்லிசொல்லி
சண்டைமட்டும் போடுறோம்!
சளைக்காம போடுறோம்!
அவங்கவங்க நெனச்சது
அவங்கவங்க சரின்றாங்க
அவர்சொன்னா இவருக்கில்ல
இவர்சொன்னாஅவர்க்கில்ல
அவங்கவங்க வீட்டுக்கு
அவரக்கா சோறுக்கு
போறதுக்கா வாதங்கள்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home