Wednesday, July 24, 2019

தாத்தா இராமகளஞ்சியம் அவர்கள் சொன்னது

சிந்தும் பருக்கைகள் நட்சத்திரங்கள்!

தாத்தா இராமகளஞ்சியம் அவர்கள் சொன்னது:

குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் சிந்தும்
அழகுப் பருக்கைகள் பார்ப்பதற்கு விண்ணில்
ஒளிர்கின்ற நட்சத் திரங்களைப் போல
உளதென்றார் தாத்தா ரசித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home