Monday, July 22, 2019

ஒற்றைப் பனைமரம்!

சுற்றி உறவாடி நின்ற மரங்களை
வெட்டி அடுக்ககம் கட்டிவிட்டார்! யார்கேட்பார்!
நிற்கின்றேன் தன்னந் தனியாக ஏக்கமுடன்!
ஒற்றைப் பனைமரம் பார்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home