Wednesday, August 21, 2019

எதிர்பார்க்காதே!

எதையும் எதிர்பார்க்கா மல்தான் இயற்கை
கடமையைச் செய்துவிட்டு நிம்மதியாய் வாழும்!
எதையும் எதிர்பார்த்தே செய்யும் மனிதன்
பதட்டமுடன் வாழ்ந்திருப்பான் நிம்மதி இன்றி!
எதிர்பார்த்தால் ஏமாற்றந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home