Wednesday, July 24, 2019

4 ஆண்டுகளுக்கு முன்

திருக்குறள்
வெண்பாப் பாங்கில்
 பொருட்பால்
---------------------- --------   
எனது முயற்சி எண் 10 முதல்பதிப்பு  ஆண்டு 2008
இரண்டாம் பதிப்பு 2010
வெளியீடு:ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல் (பி) லிமிடெட். சென்னை
------------------------------------
பொதுமறைக்கு ஒரு புதுஉரை
--திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
"ஆலம் விதை போன்ற திருக்குறளுக்கு அவரை விதைபோன்று சற்று பெரிதான வெண்பாவிலேயே உரைப்பாட்டை வழங்கியுள்ள உன்னதம் அனைவராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்று!ஆகவே பாபாராஜின் முயற்சி நன்று! இது காலத்தை கடந்து நிற்கும் வென்று."

மனமகிழ் வாழ்த்துரை:
செ.கோவிந்தம்மாள்
தமிழாசிரியை தஞ்சாவூர்
"வெண்பா வடிவில்,பொருட்பாலிலுள்ள அத்தனைப் பாக்களும் எளிமை-இனிமை-நீரோட்டமான நடை-தெளிவான கருத்தோட்டம்-சொல்லழகு-சொற்றொடர் அழகு-பொருளழகு யாவும் சுவைபட அமைந்துள்ளன".
391"கற்க கசடறக் கற்பவை......"
கற்பதை என்றும் முழுமையாகக் கற்கவேண்டும்!
கற்றபின் ஆக்கபூர்வமான நல்வழியில்---கற்றதை
வாழ்வில் கடைப்பிடித்து நாளும் நடக்கவேண்டும்!
வாழ்வாங்கு வாழ்தல் உறுதி.

மதுரை பாபாராஜ்
இன்பத்துப்பால் தொடரும்

0 Comments:

Post a Comment

<< Home