Friday, July 26, 2019

ஒருதுளி போதும்!

ஒருகுடம் பாலில்   ஒருதுளி நஞ்சை
ஒருவர் கலந்தால் ஒருகுடம்பால் நஞ்சே!
பெரும்புள்ளி யானாலும் நல்லொழுக்கம் கெட்டால்
கரும்புள்ளி தானே கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home