Saturday, August 03, 2019

அனுசரிப்பதே வாழ்வு!

எங்கோ பணியாற்றி ஓய்வடைந்த பின்னரோ
தங்கள் குழந்தைகள் வாழ்கின்ற ஊர்களில்
தங்கி உடன்வாழும் வாய்ப்புகளின் சூழ்நிலைகள்
எங்கெங்கோ நம்மை நிலைகொள்ள வைக்கின்ற
தன்மைகள் கொண்டதே வாழ்வின் இயல்பாகும்!
என்றும் அனுசரித்தல் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home