Thursday, October 10, 2019

மதிப்பிற்குரிய சி.என் அவர்களுக்குப்
பிறந்தநாள் வாழ்த்து!

10.10.2019

பென்னர் கணக்குத் துறையின் தலமையில்
கண்ணுங் கருத்துமாய் நாளும் உழைத்தேதான்
முன்னேறி வந்தவர்! எங்களுக்கோ ஆசான்தான்!
தன்னல மின்றியே கற்றுக் கொடுத்தவர்!
அன்றிருந்து இன்றுவரை மாறாத நட்புடன்
பன்முக ஆற்றலுடன் பண்பகமாய் வாழ்கின்றார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home