Monday, September 30, 2019



மருமகன் பாலமுரளி--மகள்  உமா-- பேத்திகள் சௌந்தர்யா-- கௌசல்யா
வீட்டுக் கொலு!

அடுக்கடுக்காய் பொம்மைகள் நன்றாய் அடுக்கி
எடுப்பாக வைத்தே வருவோர்கள் பார்க்க
தினந்தோறும் பக்தி மணங்கமழ வாழும்
மனநிலைக்கு வாழ்த்துகள் கூறு.

இல்லறத்தில் நல்லறத்தை நாள்தோறும் போற்றுகின்றார்!
எல்லோரும் தங்கள் கடமைகளைச் செய்தேதான்
இவ்வுலகில் முன்னேறும் கோலத்தில் வாழ்கின்றார்!
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home