Tuesday, October 01, 2019

கதவைத் திறப்பதா வேண்டாமா என்றே
கதவைப் பிடித்தேதான் நிற்கின்ற மாதே!
உடையழகும் உன்னழகும் தச்சன்  திறனின்
மகத்துவத்தைப் பாடுகின்ற தே.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home