Thursday, October 03, 2019

வான்புகழ் வள்ளுவன் வான்தொட்டு நின்றிருக்க
வானகத்தில் செங்கதிரோன் மெல்ல எழுந்தேதான்
பூமணக்கும்  இவ்வுலகைத்  தட்டி எழுப்புகின்ற
கோலத்தைக் கண்டேதான் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home