Tuesday, October 29, 2019

சந்தேகம்!

சந்தேக தீப்பொறியைச் சூழ்நிலைகள் தூண்டிவிட்டால்
வெந்துழலும் உள்ளம் அமைதி இழந்துவிடும்!
எந்ததேரம் பார்த்தாலும் தன்னந் தனிமையிலே
இங்கே தவித்திருக்கும் சொல்.

கேட்கத் துடித்தாலும் கேட்கத் தயங்கிநிற்கும்!
கேட்கின்ற கேள்விகளை ஒத்திகைப் பார்த்திருக்கும்!
ஓட்டைப் பானையிலே நண்டாக கேள்விபதில்
காட்சி  எடுத்திருக்கும் ஆனால் விடையின்றி
தீப்பொறி சுற்றிவரும் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home