Monday, January 27, 2020

ஈரமனம் கொண்டவள்தான்! ஆனால் பகைப்புலத்தை
வீரமனங் கொண்டேதான் பந்தாடும்  வேழமங்கை!
ஆரணங்கோ தாய்நாட்டைக் காப்பதற்குச்
சீறிநின்றே
சூரமங்கை யாகிடுவாள் காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home