Friday, January 24, 2020

தனிமைத் துயர்!

இணையர் இருவரில் வாழ்வில் ஒருவர்
தனியராய் வாழ்கின்ற சூழ்நிலை வந்தால்
மனதில் உளைச்சல் உருக்குலைய வைக்கும்!
தினமும் தனிமைத் துயர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home