Friday, February 28, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

🙏
ஒற்றைப் பறவை மரக்கிளையில் உட்கார்ந்தே
அப்பா! விடிந்ததே நற்பொழுது! நம்கடமை
எத்திசையில் என்றே நினைக்கிறதோ என்னவோ?
எப்படியும் போகும் பொழுது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home